கடந்த உயர்வின் போதே விலையை உயர்த்தினாலும் நஷ்டம் இருப்பதால் மேலும் விலையை உயர்த்தக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சென்ற வருடம் ஜூன் மாதம் முதல் பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.அன்று முதல் 11 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜூன் 26,2010 அன்று பெட்ரோல் விலை ரூ 51.43 ஆக இருந்தது. விலை உயர்வுக்கு பின் டில்லியில் பெட்ரோலின் விலை ரூ 64.72 ஆக இருக்கும்.
தங்க விலை உயர்வைப் போல் பெட்ரோல் விலையும் அடிக்கடி உயர்வது மக்களை பாதிப்படையச் செய்துள்ளது.






0 கருத்துரைகள்:
Post a Comment